தலை துண்டிக்கப்பட்ட கொலை

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் சென்று பார்க்க முடிவு செய்த போது வீட்டிற்குள் அவரது வீட்டில் பணி செய்து வந்த மரியா மற்றும் அவர்கள் வீட்டுச் சிறுவன் ஜோப் ஆகியோர் கொல்லப்பட்டுக் கிடந்தனர். கொல்லப்பட்ட நபர்கள் எல்லாம் தலை துண்டிக்கப்பட்ட மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தனர்.