அவர்கள் உடல்களை மீட்கும்போது அது பாதி அழுகிய நிலையிலிருந்துள்ளது. மேலும் அந்த பிணங்கள் எல்லாம் ரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. இந்த காட்சியைப் பார்க்கவே மிக்கொடூரமாக இருந்துள்ளது. இதையடுத்து போலீசார் உடல்களை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு அவர்களது விசாரணையைத் துவங்கினர்.
பிரேதப் பரிசோதனை
• mathi